
விழாமல் காப்பது எப்படி?( பாகம் 3) -பெல்ட் எண் # 3. இன்ஸ்டன்ட் நன்றி
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். சங்கீதம் 34:1 ‘இன்ஸ்டன்ட் காபி’ எல்லோருக்கும் பரிச்சயமானது. ‘இன்ஸ்டன்ட் நன்றி’ என்ற வாசகம் உங்களுக்கு பழக்கமான ஒன்றா? மேற்காட்டிய வசனத்தை எழுதிய தாவீது, தேவனை ‘எப்பொழுதும்’ என்று சொல்லும்பொழுது வெறும் ஜெப நேரத்தில் மட்டுமல்லாது பல வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டி -ருக்கும் போதும் தேவனை துதிக்கும் பழக்கத்தை உடையவராக இருந்தி -ருக்க வேண்டும். ஒவ்வொரு சங்கீ -தத்தின் அறிமுகத்தை பார்க்கும் போது தாவீது தன்னுடைய சந்தோ -ஷமான,ஆசீர்வாதமான நாட்களில் மட்டும் சங்கீதங்களை பாடவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள -லாம். எடுத்துக்காட்டு: சரி.நாம் எப்படி இன்ஸ்டன்ட் முறை -யில் நன்றி செலுத்தும் வழக்கத்தை வளர்த்துக் கொண்டு,நம் இருதயத் -தை எப்படி துதி பலிபீடமாக மாற்றிக் கொள்ளலாம் என்ற சில எடுத்துக் -காட்டுகளை பார்க்கலாம். ஒவ்வொரு முறையும் மருத்துவம -னையை கடக்கும்போதும், பிச்சைக்காரர்களை பார்க்கும் போதும்,கடுமையான வெயிலில் வேலை செய்யும் … Continue reading விழாமல் காப்பது எப்படி?( பாகம் 3) -பெல்ட் எண் # 3. இன்ஸ்டன்ட் நன்றி