உலகத்திற்கு நல்ல செய்தி!


தேவனாகிய இயேசு ஏன் மனிதனாய் பிறந்தார் தெரியுமா?

  1. பாவிகளை இரட்சிக்க – 1 தீமோத்தேயு 1:15, மத்தேயு 9:13
  2. மனுஷருடைய ஜீவனை இரட்சிக்க -லூக்கா 9:56
  3. உலகம் இரட்சிக்கப்படுவதற்காக- யோவான் 3 :17,12:47
  4. இழந்துபோனதைத் தேட, இரட்சிக்க- லூக்கா 19:10
  5. பிசாசினுடைய கிரியைகளை அழிக்க-1 யோவான் 3: 8
  6. மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்க-எபிரெயர் 2:14
  7. ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணஎபிரெயர் 2:15
  8. உலக மக்கள் மீது உள்ள தேவனுடைய மிகுந்த அன்பை வெளிப்படுத்த – யோவான் 3:16
  9. பிரசங்கிக்க,குணப்படுத்த-லூக்கா 4:18
  10. அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்க -மத்தேயு 20:28
  11. நம்முடைய பெலவீனங்களையும், வியாதிகளையும், சாபங்களையும் சுமந்து சிலுவையில் மறிக்க.- யோவான் 12:27
  12. நித்திய ஜீவனை கொடுக்க-யோவான் 6:51
  13. பரிபூரண ஜீவனை கொடுக்க -யோவான் 10:10
  14. ஊழியஞ்செய்ய-மத்தேயு 20:28
  15. நியாயப் பிரமாணத்தை நிறைவேற்ற- மத்தேயு 5:17
  16. சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்க-யோவான் 18:37
  17. உலகத்தில் ஒளியாக-யோவான் 12:46
  18. பிதாவினுடைய சித்தத்தின்படி செய்ய- யோவான் 6:38

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.