பிரார்த்தனையின் கூறுகள் அல்லது வடிவங்கள்

  1. தேவனிடம் பேசுதல்-யாத்திராகமம் 33: 9,11
  2. பாவங்களை ௮றிக்கை செய்தல்- சங்கீதம் 32: 5
  3. அவருடைய சமூகத்தில் காத்திருத்தல்- சங்கீதம் 5:3
  4. தியானித்தல்- சங்கீதம் 5:1
  5. நம் உண்மையான உணர்வுகளை தேவனிடம் கூறுதல் (௭.கா.- பயம்) – ஆதியாகமம் 32:11
  6. தேவனை கூப்பிடுதல்(௮வசர நேரங்களில்)- 2 சாமுவேல் 22:4
  7. கெஞ்சுதல்-எண்ணாகமம் 12:13
  8. கண்ணீரோடு இருதயத்தை ஊற்றுதல்- 1 சாமுவேல் 1:15
  9. விசுவாச ௮றிக்கை செய்தல்- சங்கீதம் 3:6
  10. விசாரித்தல் -1 சாமுவேல் 23: 2
  11. பாடுதல்- அப்போஸ்தலர் 16:25
  12. ஸ்தோத்திரித்தல் (நன்றி) – பிலிப்பியா் 4:6
  13. துதித்தல்(புகழுதல்)- சங்கீதம் 100:4
  14. ஆராதித்தல்(தொழுதுகொள்ளுதல்)-சங்கீதம் 96:9
  15. வேண்டுதல்,விண்ணப்பித்தல்- பிலிப்பியா் 4:6, தானியேல் 6:1
  16. பரிந்துரைத்தல்- ஆதியாகமம் 18:23-33
  17. போராடுதல் -கொலோசெயா் 4:12,ஆதியாகமம் 32:24-32
  18. ஆசீா்வதித்தல்- ஆதியாகமம் 48:14-16
  19. பொருத்தனை செய்தல்-1 சாமுவேல் 1:11
  20. பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு ௮ந்நிய பாஷையில் பேசுதல்,பாடுதல்- அப்போஸ்தலர் 2: 4;1 கொரிந்தியர் 14:15

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.